அன்பை காட்டும் நேரமிது: வம்பை காட்டும் நேரமல்ல

சென்னை:கொரோனா உத்தரவை மீறியதாக பைக்கில் வந்தவர்களை போலீசார் லத்தியால் கவனித்தனர்



கொரோனா பாதிப்பு குறித்து பேசிய பிரதமர் மோடி நாடு மழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் மக்கள் அனைவரும் வீட்டிற்குள் இருக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். தமிழக முதல்வர் இ.பி.எஸ்சும் பிரதமரின் உத்தரவை கடைபிடிக்கும் படி தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.



இதனையடுத்து தமிழகம் முழுவதும் பேசலீசாரின் கெடுபிடி அமலாகி உள்ளது. வேடிக்கை பார்க்க கிளம்புவோரிடம் காட்ட வேண்டிய கெடுபிடியை சமானியர்கள் மீதும் , பொது சேவை செய்வோர் மீதும் லத்தி மூலம் தடியடியை அமல்படுத்துகின்றனர். இது குறித்து காட்சிகள் சில கீழே பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.


Popular posts
அதன் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளார்
உலக சுகாதார நிறுவனத்துக்கு அமெரிக்க அளித்து வந்த நிதியை நிறுத்திய நிலையில், உலக சுகாதாரார நிறுவனத்துக்கு கூடுதலாக 3 கோடி டாலர் நிதி அளிப்பதாக சீனா அறிவித்துள்ளது.
Image
உலக சுகாதார நிறுவனத்துக்கு கூடுதலாக 3 கோடி டாலர் நிதி அளிக்கும் சீனா
Image
உலக சுகாதார அமைப்பு, கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து சரியான தகவல்களை தெரிவிக்காமல்
டொனால்டு டிரம்ப் குற்றஞ்சாட்டினார். இதையடுத்து, அந்த அமைப்புக்கு வழங்கப்பட்டு வந்த நிதியை நிறுத்தி வைப்பதாகவும்