"பெண் என்பதால் என்னை வெளியே அனுப்பவே மிகவும் யோசித்தார்கள். எனக்கு படிப்பை தவிர வேறொன்றும் தெரியாது" என்கிறார் தமிழரசி.
"என் அண்ணனைப் போன்றே எனக்கும் மைதானத்தில் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று ஆசைப்பட்டேன்," என்கிறார் மோனிஷா.
"பெண்கள் எங்களுக்கு அவ்வளவு எளிதில் மைதானம் கிடைப்பதில்லை," என்கிறார் நாகலட்சுமி.