TNPSC முறைகேடு விவகாரம் : 'குற்றவாளிகளின் சொத்துகளை நாட்டுடைமை ஆக்க வேண்டும்

டி.என்.பி.எஸ்.சி. முறைகேட்டில் சிக்கும் அதிகாரிகளின் சொத்துக்களை நாட்டுடைமையாக்க வேண்டும்  என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல் முருகன் வலியுறுத்தியுள்ளார். 


தமிழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. இதில் 2 தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்றதுடன், முதல் 100 இடங்களுக்குள் இடம் பெற்றிருந்தனர். இது பெரும் அதிர்ச்சியையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது. 


விசாரணையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்கள் முறைகேட்டில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. 


இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி. தரப்பிலிருந்து விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து ராமநாதபுர மாவட்டத்தில் 9 தேர்வு மையங்களை ரத்து செய்ததுடன், அங்கு தேர்வு எழுதிய 99  பேருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. 


இந்த நிலையில் தற்போது சிபிசிஐடி போலீசார் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். 


Popular posts
அதன் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளார்
உலக சுகாதார நிறுவனத்துக்கு அமெரிக்க அளித்து வந்த நிதியை நிறுத்திய நிலையில், உலக சுகாதாரார நிறுவனத்துக்கு கூடுதலாக 3 கோடி டாலர் நிதி அளிப்பதாக சீனா அறிவித்துள்ளது.
Image
உலக சுகாதார நிறுவனத்துக்கு கூடுதலாக 3 கோடி டாலர் நிதி அளிக்கும் சீனா
Image
உலக சுகாதார அமைப்பு, கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து சரியான தகவல்களை தெரிவிக்காமல்
டொனால்டு டிரம்ப் குற்றஞ்சாட்டினார். இதையடுத்து, அந்த அமைப்புக்கு வழங்கப்பட்டு வந்த நிதியை நிறுத்தி வைப்பதாகவும்